கோவையில் லட்சகணக்கான மக்களின் வாக்குகளை நீக்கி விட்டதாக பீப்பிள்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலனவர்கள் வாக்களித்த அடையாளத்துடன் பங்கேற்றது மண்டைல உள்ள கொண்டைய மறந்த காமெடி ஆகி போனது.